அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கொசுக்கள் உற்பத்தி தமிழகத்தில் அதிகரித்துள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

மதுரை:
“தமிழகத்தில் தொழில்கள் உற்பத்தி இல்லை; ஆனால், கொசுக்கள் தான் அதிகரித்துள்ளது” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்ம நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, கீழப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் தொழில்கள் உற்பத்தி இல்லை. ஆனால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்களால் சிக்குன் குனியா, டெங்கு போன்ற மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே சக்தி வாய்ந்த மருந்துகள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கொசுக்களை கட்டுப்படுத்த நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என நீதிமன்றமும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது தமிழக சுகாதாரத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற விசாரணையில் கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் சில பூச்சிக்கொல்லி மருந்து ரசாயனங்களால் வேறு நோய்கள் பரவுகின்றன. இந்த அச்சுறுத்தலிருந்து மக்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத கொசுமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, அவற்றை உண்ணும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் உயிர்க்காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் கூறியுள்ளது. இருந்தாலும், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய்கள் பரவுகின்றது. தமிழகத்தில் நாங்கள் தொழில் புரட்சியை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே என்னவென்றால், கொசுக்கள்தான் உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும், பருவ மழையால் நோய் பரவல் பெருகியுள்ளது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்த தவறவிட்டால் மரணம் போன்ற நிகழ்வு ஏற்படும். எனவே உற்பத்தியாகும் கொசுக்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அரசு தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

கொசுக்கள் உற்பத்தி தமிழகத்தில் அதிகரித்துள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்