அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: பரிசீலனைக்குப் பின் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்கெடுப்புக்கு பரிந்துரை

தேர்தலில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவது, வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளைக் கண்டறிவது, தேவைப்பட்டால் மறுவாக்கெடுப்புக்குப் பரிந்துரைப்பது, படிவம் 17ஏ (வாக்காளர் பதிவேடு), பிற ஆவணங்கள் மற்றும் இதர பதிவேடுகளைத் தேர்தலுக்குப் பின் பரிசோதிப்பது குறித்த ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம்,வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாமில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து 296 சட்டமன்றத் தொகுதிகளிலும்,  கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 296 தேர்தல் அதிகாரிகள், 296 பார்வையாளர்கள்  முன்னிலையில், ஆவணங்களின் பரிசீலனை இன்று சுமுகமாக நடத்தப்பட்டது.

பரிசீலனைச் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக, 1,899 வேட்பாளர்கள் அனைவருக்கும் பரிசீலனையின் தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. பரிசீலனைக்குப் பிறகு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற 63,084 வாக்குச்சாவடிகளில், ஒரே ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்பட்டது.

இதன்படி, அசாமின் கரீம்கஞ்ச் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பேபிலேண்ட் உயர் ஆங்கிலப் பள்ளி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மறுவாக்குப்பதிவு 2026, ஏப்ரல் 11 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. முழு செயல்பாடும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, ஆய்வுக்குப் பிறகு, படிவம் 17ஏ மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் தேர்தல் அதிகாரியின் முத்திரையுடன் மீண்டும் சீல் வைக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: பரிசீலனைக்குப் பின் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்கெடுப்புக்கு பரிந்துரை

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்