அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சரும பிரச்சனை டிப்ஸ்: தேன், பால், மஞ்சள் போதும்…!!1

பெண்கள் சருமம் காண்போரை சுண்டி இழுக்கும்.. ஆஹா… இந்த பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கூறுவார்கள். வறண்ட சருமத்தை பார்த்தால் என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று நையாண்டி அடிப்பார்கள். அதனை போக்க நாம் தரும் சிறு யோசனையை கேளுங்க… பிடித்திருந்தால் கமாண்ட செய்யுங்க…
நம் சருமத்தை நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும் அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கறை இல்லாத சருமத்தை உருவாக்குவதில் அக்கரை கொள்ள வேண்டும்.
தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும். இதை பேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது மாய்சரைசராக சருமத்தில் மசாஜ் செய்யலாம்.
தேனை’ பப்பாளி, வாழைப்பழம் அல்லது புதிய ஆரஞ்சு சாறுடன் சேர்த்துபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது தேனுடன் சில எலுமிச்சைத் துளிகள் கலந்து, அதை மாய்சரைசராக அப்ளை செய்யலாம். இதைத் தொடர்ந்து செய்வதால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் மாறும்.
காய்ச்சாத பச்சைப் பாலில் எல்லாம் இருக்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப் பாலில் காட்டன் பஞ்சை நனைத்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்தவும். இது சருமத்தை கறை இல்லாமல் அழகாக்கும். இதை தினமும் காலை குளிக்கும் முன் பயன்படுத்தலாம். இரவில் கூட, அனைத்து அழுக்குகளை அகற்ற பயன்படுத்தலாம்.
தயிர் வயதானதை தடுக்கும் தன்மை கொண்டது. தயிரை வழக்கமாகப் பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள ஹைட்ரேட் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி, கறை இல்லாமல் இளமையுடன் இருக்கும்.இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் முகத்துக்கு ஈவன் டோன் அளிக்கிறது. தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் சில ப்ளீச்சிங் ஏஜெண்டுகள்’ சருமத்திற்கு அற்புதமான பலன்களைத் தருகிறது.
மஞ்சள் நம் சருமத்துக்கு ஒரு வரம் போன்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது. கடலை மாவு, தயிர் அல்லது பால், மஞ்சள் சேர்த்து மாஸ்க் செய்து, முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவினால், பயனுள்ளதாக இருக்கும்.
சோற்று கற்றாழை ஒரு அதிசய செடி. இது ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகப்பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கற்றாழை சந்தையில் கிடைக்கிறது என்றாலும், உங்கள் தோட்டத்தில் கிடைக்கும் புதிய கற்றாழையை விட சிறந்தது எதுவுமில்லை. இது சூரிய ஒளியில் இருந்து எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவது மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யும் கொலாஜனையும் கொண்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்

சரும பிரச்சனை டிப்ஸ்: தேன், பால், மஞ்சள் போதும்…!!1

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்