அண்மை செய்தி
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சிறுவனின் உதட்டில் முத்தம்; மன்னிப்பு கேட்ட தலாய்லாமா

திபெத்:
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, சிறுவனுக்கு ஒருவருக்கு முத்தமிட்டு, “நாக்கை உறிஞ்சுங்கள்” என்று கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், தலாய் லாமா மரியாதை செலுத்துவதற்காக குழந்தையின் உதட்டில் முத்தமிடுவதைக் காணலாம். ஆன்மீகத் தலைவர் சிறுவனிடம் நாக்கை உறிஞ்ச முடியுமா என்று கேட்கிறார். பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதுடன், இந்த செயலை “அருவருப்பானது”, “கேவலமானது” “கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டனர்.
ஆனால், சிலர் மட்டும், இது திபெத்திய புத்த மதத்துடன் தொடர்புடைய ஒரு மதப் பகுத்தறிவைக் கொண்டிருக்கலாம் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.
பயனர்களில் ஒருவர், இது திபெத்திய பௌத்தத்தில் ஒரு பிரபலமான நடைமுறை என்றும், 9 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது என்றும் கூறினார். இதற்கு, சில பாரம்பரிய மத நடைமுறைகளை இன்றைய உலகத்திற்கு ஏற்றவாறு, தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
“திபெத்தில், உங்கள் நாக்கை வெளியே நீட்டி வணக்கம் சொல்வது ஒரு மதிப்பிற்குரிய நடைமுறை என்று பிபிசி தெரிவித்துள்ளது. “ 9 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த வழக்கம் தொடர்கிறது. கறுப்பு நாக்கிற்கு பெயர் பெற்ற லாங் தர்மா என்ற தீய மன்னனின் காலத்திலிருந்து தொடரும் இது ஒரு பாரம்பரியம். திபெத்தில் உள்ள மக்கள், தாங்கள் அவருடைய மறுபிறவி இல்லை என்பதை நிரூபிக்க நாக்கை வெளியே நீட்டினர் என்று ஒரு டிவிட்டர் பதிவு கூறுகிறது.
“இது ஒரு ஆபத்தான காட்சி தலாய் லாமா, ஒரு இந்திய சிறுவனுடன் இப்படி நடந்துக் கொள்வது,முயற்சிப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறுவனின் உடல் மொழியை பார்க்கும்போது, அவர் தயங்குவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். “என் நாக்கை உறிஞ்சு” என்று தலாய் லாமா கூறுவது போல், தலையை மேல்நோக்கி தூக்குகிறார் என்று ஒரு பயனர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தலாய் லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டில், “கவர்ச்சிகரமானதாக” இருக்க வேண்டும் என்று கூறி, ஒரு பெண் தோற்றத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பை எழுப்பியது.
தலாய் லாமாவின் கருத்துக்கள் “பாலியல் சார்ந்தவை” என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் இருந்து கண்டனத்தை பெற்றது. பின்னர் தலாய் லாமா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். பொதுஇடம்,கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம் எனவும் தலாய்லாமா விளக்கம் அளித்துள்ளார் .

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்

சிறுவனின் உதட்டில் முத்தம்; மன்னிப்பு கேட்ட தலாய்லாமா

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்