ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் இன்று இரண்டாவது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குதிரைப்படை, துப்பாக்கி ஏந்திய காவல்படை அணிவகுப்பு ஒத்திகை இடம் பெற்றதை காணலாம்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





