செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர், நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்துள்ளனர். வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய 5 பேருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






