செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர், நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்துள்ளனர். வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய 5 பேருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






