சென்னையில் இன்னும் பெரும்பாலான கடைகள் திறக்காததால் அவதி

சென்னை
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று கனமழை பெய்து வந்தது… அரசு அறிவித்தபடி முன்னெச்சரிக்கையாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடினர்… இதேபோல் பெரும்பாலான உணவகங்கள மூடப்பட்டிருந்ததால் விடுதிகளில் தங்கி பணியாற்றும் பெண்கள், ஆண்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்..
இதே நிலையில் இன்றும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை… ஆங்காங்கே இன்னும் மழைநீர் வடியாத நிலையில் கடைகளை திறக்க வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்… இதனாலலேயே இன்றும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை… இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திறகு ஆளாகியுள்ளனர்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

சென்னையில் இன்னும் பெரும்பாலான கடைகள் திறக்காததால் அவதி

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்