சென்னை சைதாப்பேட்டையில் `பசித்தால் எடுத்து சாப்பிடலாம்` என்கிற திட்டம் தொடக்கம்.

சென்னை சைதாப்பேட்டையில் பசித்தால் எடுத்து சாப்பிடலாம் என்கிற திட்டத்தினை சைதை எம்.எம்.பாபு Ex.M.C தென் சென்னை மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று மதியம் தொடங்கிவைத்தார். தலைமை சைதை 142-வது வட்ட கிழக்கு செயலாளர் கே.ஆனந்தன் மற்றும் கே.எஸ்.ஜெயசீலன், சாமியார் தோட்டம் சி.மோகன். நிகழ்ச்சி உறுதுணையாளர்கள் கே.சுரேஷ், இ.சுந்தர், எஸ்.முரளி, எம்.மணிகண்டன், இ.விஜயகுமார், பி.அசோக், ஆர்.சபிர்தின்,எஸ்.சதிஷ். இதில் பகுதி செயலாளர்கள் சைதை எஸ்.பி.ஆதவன், பேன்பேட்டை என்.வெங்கடேசன் மகளிர் அணி நிா்வாகிகள் எல்.செல்விமேரி , எம்.எலிசபெத், எம்.அமுல், எம்.சாாிகா, கே.வீரம்மாள், கே.ராதிகா, ஆா்.திவ்யா, ஆ.அசிமா, வி.மகேஸ்வரி, ஆர்.கலைச்செல்வி. அன்புடன் எஸ்.மோகன்ராஜ், எம்.பிரவின், எஸ்.ஜெ.யுவாபாண்டி, கே.கண்ணன், எம்.வினோத், அலி, பெயிண்டர் ஐயப்பன் மற்றும் கழக நிா்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை சைதாப்பேட்டையில் `பசித்தால் எடுத்து சாப்பிடலாம்` என்கிற திட்டம் தொடக்கம்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச