சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திர மையத்தை மேயர் ஆர்.பிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் முதன்மை செயலாளரும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), விஷூ மஹாஜன், பாரத ஸ்டேட் வங்கி தலைமைப் பொது மேலாளர் (சென்னை கோட்டம்), ராதாகிருஷ்ணா ராயபுரம் மற்றும் சென்னை வட்ட பொதுமேலளார்தெபசிஷ் மிஸ்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






