தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சென்னை திருவல்லிக்கேனி செய்தியாளர் முகமது அப்துல்லாவுக்கு பத்திரிகையின் ஆசிரியர் இருதயராஜ் அடையாள அட்டை வழங்கினார். உடன் தலைமை செய்தியாளர் எஸ்.இ. ஜெபசக்தி உள்ளார்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






