சைதை கே.பி. கார்டனில் சுதந்திர தின விழா; காவல் உதவி ஆய்வாளர் தேசிய கொடியேற்றினார்

சென்னை:
நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தலத்தில் முதல்வர் தேசிய கொடியேற்றி வைத்து சிறப்பாக சேவையாற்றிய காவல்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இதேபோன்று பல்வேறு அரசு நிறுவனங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம நிர்வாக அலுவலகம் காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் தேசிய கொடியேற்றி, இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதேபோன்று சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் பின்புறம் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சைதாப்பேட்டை காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்

சைதை கே.பி. கார்டனில் சுதந்திர தின விழா; காவல் உதவி ஆய்வாளர் தேசிய கொடியேற்றினார்

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்