அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

ஜி20 உச்சி மாநாடு – மோடி சந்திப்பு பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி !

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியிலிருந்து தனது வியட்நாம் பயணத்தை தொடங்கினார். வியத்நாம் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ‘மனித உரிமைகளை காப்பது’ மற்றும் ‘பத்திரிக்கை சுதந்திரம்’ போன்ற பிரச்னைகள் குறித்து தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது, ஏராளமான மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து போர்க்கொடி எழுப்பி அது குறித்து ஜோ பைடன் பேச வலியுறுத்தியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தகவலை வெளியிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில், பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் ஜோ பைடனும் அரிதிலும் அரிதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்வின்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகை நிருபர் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருந்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகை நிருபரை குறிவைத்து, ஆளும் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமரிசித்திருந்தனர். இந்த செயலுக்கு, வெள்ளை மாளிகை தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, ஜனநாயகக் கொள்கைளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில்தான், செப்டம்பர் 8ஆம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்தளித்திருந்தார். “நான் எப்போதும் செய்வது போல், மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வலுவான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொதுச் சமூகம் மற்றும் சுதந்திரமான பத்திரிகைகளின் முக்கிய பங்கையும் மோடியிடம் நான் உணர்த்தினேன்” என்று வியட்நாமில் ஜோ பிடன் கூறினார்.

ஆனால், பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் இடையேயான சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமைகள் குறித்த விவாதம் குறிப்பிடப்படுவதை மத்திய அரசு தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

ஜி20 உச்சி மாநாடு – மோடி சந்திப்பு பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி !

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்