டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம்

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை இன்று மாலை 6.30 மணிக்குள் மூடுமாறு நியூடெல்லி வர்த்தகர் சங்கம் அதிரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போராட்டத்தின் போது தேவையற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கவும், வணிக வளாகங்கள் மற்றும் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது. தலைநகரின் முதன்மை வர்த்தக மையமான கன்னாட் பிளேஸில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &