கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த புதியவன் (32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




