அண்மை செய்தி
300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம் வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்! தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளியை விட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் எம்.சி.என். ப்ரைமரி ஸ்கூல்

தனியார் பள்ளியை விட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் எம்.சி.என். ப்ரைமரி ஸ்கூல்

தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தரும் அரசுப் பள்ளி

சென்னை, ஜூன்.23 அன்று

சென்னை, திநகரிலுள்ள ஹபிபுல்லா சாலையில் எம்.சி.என். ப்ரைமரி ஸ்கூல் என்ற அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள்.

தினமும் காலை சுவையான சிற்றுண்டியும், மதியம் ஆரோக்கியமான சாப்பாடும் முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வடமாநிலத்தைச் சேர்ந்த தமிழ் மொழி தெரியாத பல மாணவர்கள் இங்கு கல்வி கற்று தமிழ்மொழியில் தற்போது சரளமாக உரையாடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், சிறு வயதிலேயே மாணவர்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது மாணவர்களுக்கு கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த அரசுப் பள்ளி தனியார் பள்ளியை விட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து தி.நகர் பார்த்தசாரதிபுரத்தைச் சேர்ந்த பாலசங்கர்-மகேஸ்வரி தம்பதிகள் கூறுகையில்,

எங்கள் மகன் ஹர்ஜித்தை எம்.சி.என். பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்த்திருக்கிறோம். ஒருநாள் எங்கள் மகனை அழைத்துச் செல்ல வந்தபோது என் மகன் சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவுடன் எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இது பற்றி ஆசிரியரிடம் கேட்டபோது, நாங்கள் தற்காப்புக் கலைகளான சிலம்பம், கராத்தே ஆகியவை கற்றுத் தருகிறோம்.

இதற்கென்றே தற்காப்புக் கலை வல்லுநர் வந்து சிலம்பம் மற்றும் கராத்தே கற்றுக் கொடுக்கிறார் என்றார். அப்பொழுதுதான் இந்தப் பள்ளி இவ்வளவு சிறப்பாக செயல்படுவது தெரிந்தது. பல பேருக்கு இது தெரியாததால் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். ஆனால் தனியார் பள்ளியை விட தி.நகரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த எம்.சி.என். பள்ளி’’ என்றனர் பாலசங்கர்-மகேஸ்வரி தம்பதியினர்.

பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் தெரியாத பல குழந்தைகள் இங்கு சேர்க்கப்பட்டு அவர்கள் தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுத கற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில்

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு இருமாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம்

இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்ப்பு முகாம்கள் 2026, ஜூன் 29 அன்று நடத்தப்படுகின்றன

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்”,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்காக காட்டுக்குள் கறி விருந்து சமைத்து சாப்பிட்ட முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் அவரது நண்பர்கள் 51 பேரை டிரோன் கேமரா உதவியுடன் போலிசார் கைது செய்து அவர்களுடைய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பறிமுதல் செய்து அதிரடி விசாரணை

தனியார் பள்ளியை விட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் எம்.சி.என். ப்ரைமரி ஸ்கூல்

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில்

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு இருமாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம்

இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்ப்பு முகாம்கள் 2026, ஜூன் 29 அன்று நடத்தப்படுகின்றன

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்”,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்காக காட்டுக்குள் கறி விருந்து சமைத்து சாப்பிட்ட முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் அவரது நண்பர்கள் 51 பேரை டிரோன் கேமரா உதவியுடன் போலிசார் கைது செய்து அவர்களுடைய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பறிமுதல் செய்து அதிரடி விசாரணை