தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

சென்னை:
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-வர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம். அனைவரும் இணையும் இடத்தில் சாதி, மதம், இனம் நொறுங்கும். தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான். லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம். சுதந்திரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வளர்கிறோம்.
வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. கொள்கைக்கு எதிரான விஷயங்களை அரசு நிச்சயம் எதிர்க்கும். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு நல்குவோம். தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம். கடந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் கைவிடப்படவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 100 நாள் திட்டம் 125 நாள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 3 மாதத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. லஞ்சம் வாங்குவதை புகார் செய்ய வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழலை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது வாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது. மக்கள் நலனே முக்கியம்.
மக்களே இனிதான் நீங்கள் நம்முடன் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவர முடியும். நான் உட்பட அனைவரும் உங்களின் சேவகர்கள். நமது அரசுக்கு எதிரான அதிகளையும், சக்திகளையும் முறியடிப்போம்.
இந்த விழாவில் விருதுகளை வாங்கப்போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு அவர் பேசினார்.

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்

மாநில முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கலைஞர்: கனிமொழி எம்பி.

சென்னை:சுதந்திர தினத்தில் மாநிலங்களின் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவர்

தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

சென்னை:80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-வர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி

ரயில் தடங்கள் மின் மயமாக்கப்படும்; 800 நகரங்களில் குழாய் மூலம் எரிசக்தி வசதி- பிரதமர் மோடி உரை

புதுடெல்லி:நாட்டின் வளர்ச்சியின் பலன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க அரசு

சிறு, குறு பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை; முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

சென்னை:ஜனநாயகத்தின் 4ம் தூண் என்று போற்றப்படுவது பத்திரிகை துறை. ஆனால் இந்த துறையிலும்

தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்

மாநில முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கலைஞர்: கனிமொழி எம்பி.

சென்னை:சுதந்திர தினத்தில் மாநிலங்களின் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவர்

தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

சென்னை:80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-வர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி

ரயில் தடங்கள் மின் மயமாக்கப்படும்; 800 நகரங்களில் குழாய் மூலம் எரிசக்தி வசதி- பிரதமர் மோடி உரை

புதுடெல்லி:நாட்டின் வளர்ச்சியின் பலன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க அரசு

சிறு, குறு பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை; முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

சென்னை:ஜனநாயகத்தின் 4ம் தூண் என்று போற்றப்படுவது பத்திரிகை துறை. ஆனால் இந்த துறையிலும்