தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கால வரம்பு நீட்டிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கால வரம்பை ஒரு வாரம் நீட்டித்து, திருத்தப்பட்ட அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட அட்டவணை பின்வருமாறு:

  • கணக்கெடுப்பு காலம், படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள்  – 11.12.2025 (வியாழக்கிழமை)
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 16.12.2025 (செவ்வாய்க்கிழமை)
  • உரிமைகோரல்கள், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலம் – 16.12.2025 (செவ்வாய்) முதல்  15.01.2026 (வியாழக்கிழமை) வரை
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 14.02.2026 (சனிக்கிழமை)

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சாமி கும்பிட்டார்

இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய செய்திகள்

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கால வரம்பு நீட்டிப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சாமி கும்பிட்டார்

இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய செய்திகள்

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.