அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் ஆன்மீகம் போதும்… சமஸ்கிருத ஆன்மீக வேண்டாம்…: தமிழ் ராஜேந்திரன்

வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் வெளியிட்டுள்ள தகவலில், தமிழர்களுக்கு முருக ராஜ்ஜியம் போதும். ராமராஜ்ஜியம் வேண்டாம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் இவைகளுக்கு ஏற்ற தமிழ் மொழியில் வழிபாடு உடன் இணைந்த தமிழ் ஆன்மீகம் போதும். எங்களுக்கு சமஸ்கிருத ஆன்மீகம் வேண்டாம். என்பதே தமிழர்களின் ஆன்மீக முழக்கமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வழிகாட்டிகளாக திருவள்ளுவரும், வள்ளலாரும், எண்ணற்ற சித்தர்களும் இருக்கிறார்கள். இவர்களின் வழிகாட்டல் எங்களுக்கு போதும்.
நாங்கள் தமிழ் சமயத்தை சேர்ந்தவர்கள். எங்கள் வேத நூல்கள் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருமந்திரம், தொல்காப்பியம், பன்னிரு திருமுறைகள் உட்பட்ட தமிழில் மூல மொழியில் எழுதப்பட்ட நூல்களே எங்களது மறைகள் எங்களது வேதங்கள். எங்களுக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்களை மொழி மாற்றம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அது எங்களுக்கு தேவையும் இல்லை.
எனவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல. தமிழர்கள். தமிழ் சமயத்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பான விரிவான தெளிவு பிறக்கும் வரை இந்து மதம் என்னும் ஒரு பெரிய வட்டத்துக்குள் தமிழ் சமயம் என்னும் தனித்தன்மை கொண்ட வட்டத்தை வைத்து நாங்கள் எங்கள் தனித்தன்மையை காத்துக் கொள்கிறோம். கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துக்கள் எப்படி தாங்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் தங்கள் சமயம் தனித்தன்மை கொண்டது என்றும் அரசு அனுமதி பெற்றுள்ளார்களோ அதே போல தமிழ்நாட்டில் உள்ள சிவனிய சைவ பெருமக்கள் பின்பற்றும் தமிழ் சமயம் தனித்தன்மை கொண்டது என்பதை நாம் நிறுவ வேண்டும்.
அதற்காக தமிழ் வழிபாடு, தமிழில் வாழ்வியல் சடங்குகள் போன்றவற்றை செய்து வருகிற சான்றோர்கள், ஆதீனங்கள், அருளாளர்கள், பீடாதிபதிகள், முன்வந்து உதவ வேண்டும். அப்போதுதான் தமிழுக்கு ஏற்றம் கிடைக்கும். தமிழருக்கு உயர்வு கிடைக்கும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை வந்து சேரும் என்று வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

தமிழ் ஆன்மீகம் போதும்… சமஸ்கிருத ஆன்மீக வேண்டாம்…: தமிழ் ராஜேந்திரன்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை