தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 30 வது வார்டு துர்காநகர் மெயின்ரோடு சந்திப்பு
மீணாட்சியம்மன்
நகர் மெயின்ரோடு பகுதியில் எப்போதும் மழைகாலங்களில் மழைநீர் தேங்குவது வழகசனிக்கிழமை சுமார் மதியம் 1 45 மணியளவில் கோடை மழையின் காரணமாக ஏற்கனவே அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் மண்குவியல்கள் சேர்ந்து (சாக்கடை நீராக) கழிவுநீர் கால்வாயாகமாறி துர்நாற்றம் வீசிடும் நிலையில்
இன்று மழை பொழிவின் காரணமாக கால்வாய் நிறைந்து சாக்கடை நீர் ரோடே தெரியாமல் வழிந்து ஒடும் நிலையில் இந்த சாக்கடை நீரில் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலத்தையும் இதனால் ஏற்படும் தொற்று நோயை தடுக்க தாம்பரம் மாநகராட்சி முன் வருமா மண்டலகுழு தலைவர் வே கருணாநிதி யார் என்று மக்களுக்கு தெரியாத நிலையில் மேயரும் துணை மேயரும் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது
போர்கால அடிபடையில் உடனடியாக நடவடிக்கை வேண்டும்







