தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆய்வு : உலக வங்கியின் பிரதிநிதிகள்

செங்கல்பட்டு மாவட்டம் : பல்லாவரம் வட்டம் குரோம்பேட்டை ராதா நகர் 26 வார்டில் தாம்பரம் மாநகராட்சி சார்பாக உலக வங்கி மூலம் அமைக்கப்பட்ட தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவை 2023 மே 31-ல் ஆய்வு செய்ய உலக வங்கியின் பிரதிநிதிகளான திருமதி மன்ஷாசென் திரு கமல்தான் ஆகியோர் வந்திருந்தனர்.

இவர்களோடு தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் செயற்பொறியாளர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ன் குழு தலைவர் திரு ஜோசப் அண்ணாதுரை மாமன்ற உறுப்பினர் புசிராபானு அவ்வார்டின் பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.
சி. சுகுமார் – புகைப்பட கலைஞர்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆய்வு : உலக வங்கியின் பிரதிநிதிகள்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்