திண்டுக்கல் பழைய நீதிமன்றம் வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது விபத்து, பெரியவர் உட்பட 4 பேருக்கு காயம்

திண்டுக்கல் பழைய நீதிமன்றம் வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது விபத்து, பெரியவர் உட்பட 4 பேருக்கு காயம் – அமைச்சர் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்திண்டுக்கல் பழைய நீதிமன்றம் தற்போது அரசு செவிலியர் பயிற்சி பள்ளியாக உள்ளது.இந்நிலையில் அந்த வளாகத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்து முதியவர் மற்றும் 3 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.இந்நிலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

திண்டுக்கல் பழைய நீதிமன்றம் வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது விபத்து, பெரியவர் உட்பட 4 பேருக்கு காயம்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்