1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கயும் வாயாற் சொலல். (குறள் 139)
விளக்கம்:
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லுதல், ஒழுக்கம் உடைய உயர்ந்தோர்க்கு இயலாத ஒன்று ஆகும்.






