17. அழுக்காறாமை
===================
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் (167)
விளக்கம்:
பொறாமையுடையவனை விட்டு செல்வமும் செல்வத்தை்ததரும் திருமகளும்
நீங்குவதுடன் திருமகளுக்கு அக்காள் என்று கூறப்படும் வறுமைக்குக்
காரணமாக மூத்த தேவியாகிய மூதேவியை அவனுக்கு அறிமுகப்படுத்தி
விடுவாள். அதாவது வறுமையை அடைவான்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






