18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்.
——————————————
படுபவன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
விளக்கம்:
நடுவு நிலைமை அல்லாதவைகளைக் கண்டு நாணுபவர்கள் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் தீவினையை ஒருபோதும் செய்ய முனவ்ரமாட்டார்கள்.







