திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 16: “விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே…”

குறள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது.

  • பொதுவான பொருள்: வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் ஒழிய, உலகில் ஒரு பசும்புல்லின் நுனியைக் கூடக் காண்பது அரிது.
  • திருமுறை விளக்கம்:: வானிலிருந்து மழை பொழிந்தால் அன்றி உலகில் ஓரறிவு உயிர் கூடத் தலைதூக்க இயலாது. அதாவது, அனைத்து உயிர்களையும் வாழ வைப்பது “விசும்பின் துளியாகிய பரிசுத்த ஆவியே” ஆகும்.

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்