திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.


குறள் விளக்கம்: இந்த உலக வாழ்க்கை ஆகிய ‘இம்மை’ மறு உலக வாழ்க்கையாகிய ‘மறுமை’ ஆகிய இரண்டையும் சுற்றுக்கொடுக்கும் அறப்பணியைப் பூண்டவராகிய கடவுளின் பெருமையே உலகத்தில் சிறந்து விளங்குவது ஆகும்.


திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யோவான் 3:16
பரலோகத்திலிருக்கிறவருமான “பரலோகத்திலிருந்திறங்கினவரும் மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை” எனவும், 1பேதுரு 2:2/ கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் ” எனவும் யோவான் 11:25ல் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” எனவும் திருக்குறளும் திருமறையும் மனிதனாக வந்த கடவுளின் ஒரே அறத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கூகையூர் கிராமத்தில் நேற்று இன்று இரண்டு நாட்களில்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கூகையூர் கிராமத்தில் நேற்று இன்று இரண்டு நாட்களில்