மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கூகையூர் கிராமத்தில் நேற்று இன்று இரண்டு நாட்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்களை வெறி நாய்கள் கடித்ததில் அனைவரும் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் தண்டபாணி M.E.B.Ed.,PGDCA.,LLB.,ஆசிரியர் சிறுத்தை மணி , வங்கி மேலாளர் பெரியசிருவாதூர் குணசேகரன் மற்றும் மருத்துவர் ,மருத்துவ பணியாளர்களும்ஆகியோர்கள் மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி,  நல்லிணக்கம்

உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர

மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி,  நல்லிணக்கம்

உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர