குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
குறள் விளக்கம்: தம் வாழ்நாளில் அறம் செய்யாமல் வீனா போய்விடாதபடி அறத்தை இடைவிடாமல் செய்து வர வேண்டும் செயல்படுவது தம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் வைரக்கல் பதிந்த மாறும்
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் மத்தேயு 6:3.4 “நிலே
தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலது செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்டவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா தாமே உனக்கு வெளியாங்கமல் பலனளிப்பார் எபிரேயர் 13:16 “அன்றியும் நன்மை செய்யவும் தான தர் பண்ணவும் மறவாதிருங்கள்: இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தைே வலியுறுத்துவதை அறியலாம்.






