1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
தெய்வம் தொழாகள் கொழ்நற் ரொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை. – குறள் : 55
அழகுடைய தேவ தூதர்களுக்குச் சிறப்புக் கொடுக்காமல் கணவனுக்குச் சிறப்புக் கொடுக்கும் மனைவியானவள், மழை இல்லாக் காலத்தில் மழைக்கு ஏங்கும் மக்கள் பெய்யுமாறு விரும்பும்பொழுது பெய்யும் மழைக்குச் சமமாவாள். (முன் இணைப்பில் காண்க)






