வருவாய் துறையினர் திருச்சியில் 9.725 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தங்கம் இலங்கையிருந்து தோண்டி பகுதி ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பேருந்தின் மூலமாக கணவன் மனைவி இருவரால் கடத்திவரப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த தம்பதியிரிடம் இந்த தங்கத்தை
சென்னை க்கு கொண்டு சேர்க்கும்படி கூறியதாகவும் தெரிவித்தனர். இந்த கடத்தல் தங்கத்தை
கொண்டு வந்த தம்பதி மற்றும் அதை கொடுத்த நபர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






