திருப்பூர் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்கள் விவகாரத்தில் சுமூக தீர்வு: நன்றி தெரிவித்த ஊழியர்கள்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்களை காவல்துறையை சேர்ந்த சிலர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்ததாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கை விடுத்தருந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர்களுக்கு ஈ.பி.அ.சரவணன் புகார் அளித்ததின் பேரில் துரிதமாக உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்கள் தமிழ்நாடு அரசும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், விரைவாக செயல்பட்டு திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலை பாதிக்கப்பட்ட தரப்பில் பாண்டியன் நகர் மின்சார வாரிய அலுவலக உதவி மின்பொறியாளர் அனுப்பர்பாளையம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர், தெற்கு பெருமாநல்லூர் உதவி மின் பொறியாளர், தொழிற்சங்க பிரதிநிதி மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன், வேலம்பாளையம் தொமுச கனகராஜ், போர்மேன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மின்வாரிய ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு தவறு செய்த பூண்டி காவல் நிலைய காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடந்த விரும்பத்தகாத செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதன் பேரில் இருதரப்பில் சமூக தீர்வு காணப்பட்டது.
இனிவரும் காலங்களில் இது போன்ற சம்வபங்கள் நடைபெறாது என காவல் துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் உரிய முறையில் விரைவாக சுமூகமாக தீர்வுகண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், மாநகர காவல் கண்காணிப்பாளருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணனுக்கும் அனைத்து மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

திருப்பூர் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்கள் விவகாரத்தில் சுமூக தீர்வு: நன்றி தெரிவித்த ஊழியர்கள்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.