அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

தீபாவளி வர்த்தகம் ! பங்குச்சந்தை ஏறுமுகம்!

சென்செக்ஸ் 354.77 புள்ளிகள் அல்லது 0.55 சதவீதம் அதிகரித்து 65,259.45 ஆக முடிந்தது. நிஃப்டி 0.52 சதவீதம் அல்லது 100.20 புள்ளிகள் அதிகரித்து 19,525.55 ஆக நிறைவு கண்டது. தீபாவளி பண்டிகை நாளான நேற்று பங்குச்சந்தையில் சிறப்பு வர்த்தகம் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7:15 வரை நடைபெற்றது. சென்செக்ஸ் 354.77 புள்ளிகள் அல்லது 0.55 சதவீதம் அதிகரித்து 65,259.45 ஆக முடிந்தது. நிஃப்டி 0.52 சதவீதம் அல்லது 100.20 புள்ளிகள் அதிகரித்து 19,525.55 ஆக நிறைவு கண்டது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் லாபம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளும் லாபத்தை அடைந்துள்ளன. எண்டிபிசி, இன்ஃபோசிஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தை அடைந்தன. நிஃப்டி 50 குறியீட்டில், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் அதிக பட்ச லாபம் பெற்றுள்ளன. ஓஎன்ஜிசி பங்குகளுக்கும் ஆதாயம் கிடைத்துள்ளது. ஓஎன்ஜிசியின் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக 1.3% உயர்ந்திருக்கின்றன.

பங்குச்சந்தையின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளது, இதனால் பல பங்குகள் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை எட்டின. ஹெச்டிஎப்சி வங்கி, எல்&டி, டாடா மோட்டார்ஸ், இண்டிகோ, டாடா பவர், கிராம்டன் கிரீவ்ஸ், உஷா மார்ட்டின், டூட்லா டைரி, எல்ஜி போன்ற நிறுவனங்கள் உட்பட 12 பங்குகள் சமச்சீர் முதலீட்டுத் திறனைப் பெற்றுள்ளன.

இன்ஃபோசிஸ் 1.45% அதிகரித்து, நிஃப்டி ஐடி லாபத்தில் முதலிடத்தில் உள்ளது. எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகியவை நிஃப்டி 50-ன் உயர்வுக்கு அதிக பங்களிப்பை வழங்குகின்றன. நிஃப்டி ரியாலிட்டி இன்டெக்ஸ் 0.9% அதிகரித்தது. ஸ்வான் எனர்ஜி, மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ், ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளது. இதனால் பங்குசந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் திளைப்பில் உள்ளனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

தீபாவளி வர்த்தகம் ! பங்குச்சந்தை ஏறுமுகம்!

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்