கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் அருள்ராஜ் (56) தூக்கிட்டு தற்கொலை நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் ஸ்டீபன் அருள்ராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை சடலத்தை கைப்பற்றி தக்கலை போலீசார் விசாரணை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 40. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி .குறள்





