
*🔹🔸உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்* *தவறிவிட்டது**▪️. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு தவறிவிட்டது: கேரள உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்**▪️. 6 மாதங்களுக்கு முன்பே முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை?**▪️. சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு சரமாரி கேள்வி*