நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழா

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழாநாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழா மிகச் நடந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் எழுத்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலகத் தலைவர் த.சுரேஷ் மற்றும் வணிக அதிகாரி ராம்குமார் மற்றும் பிஆர்ஓ சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழா

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி