நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழாநாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழா மிகச் நடந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் எழுத்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலகத் தலைவர் த.சுரேஷ் மற்றும் வணிக அதிகாரி ராம்குமார் மற்றும் பிஆர்ஓ சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






