நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி – பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முடிவு…

உத்தரபிரதேசம்: எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி மக்களவை தேர்தல் தனித்து களம் காண பகுஜன் சமாஜ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருவதாக கூறினார். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியாலோ, என்.டி.ஏ. கூட்டணியாலோ பகுஜன் சமாஜ் கட்சி இடம் பெறாது என்று உறுதிப்படுத்தினார்.

இரு கட்சிகளும் பட்டியலினத்தவருக்கோ, முஸ்லிம்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ எதையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய சட்டமன்ற தேர்தலிகளிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்ற மாயாவதி பஞ்சாப், அரியானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி – பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முடிவு…

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்