நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் – 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

*நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் – 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு* *குற்றவாளி**புதுச்சேரியில் கடந்த 2024ல் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான கருணாஸ் (19) என்பவர் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு**காணாமல் போன சிறுமி, 2 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் (59) இருவர் கைதாகினர்.**சிறையில் கடந்தாண்டு விவேகானந்தன் தற்கொலை செய்தார். குற்றவாளி கருணாஸுக்கு தண்டனை விபரங்கள் வரும் மே 5ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன*

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் – 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்