தகவல் எக்ஸ்பிரஸ் மாத இதழின் சென்னை நிருபராக டி.டபிள்யு. ரமேஷ்பாபு நியமனம் செய்யப்பட்டார். அதற்கான பத்திரிகை அடையாள அட்டையை சென்னை அலுவலகத்தில் ஆசிரியர் இருதயராஜ் வழங்கினார்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக






