பரமக்குடியில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை காண வருகை தந்த ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன், பரமக்குடி நகராட்சி சேர்மன் சேது கருணாநிதி ஆகியோரை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





