பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிற்கே ஆபத்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்..!

பாஜகவை மீண்டும் ஆட்சியில் மக்கள் அனுமதித்தால் தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனத்துக்கும் மட்டுமல்லாது இந்திய திரு நாட்டிற்கே பெரும் கேடாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்காவிட்டால் தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.

பாரதிய ஜனதாவை மீண்டும் மக்கள் ஆள அனுமதித்தால் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், இந்திய திரு நாட்டிற்கும் பெரும் கேடாக முடியும். நாம் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறோம்; சரியான முடிவு எடுக்காவிட்டால் 4,000 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு இல்லாமல் போகும். தமிழ்நாட்டை போல இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுமைக்கும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவோம். வரும் 24ம் தேதி பாட்னாவில் ஜனநாயக விளக்கு ஏற்றப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை ஜனநாயக விளக்கின் மூலம் அணைக்க வேண்டும். இதன் முதல்கட்டமாக முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்ற நிதிஷ்குமார் தயாராகிக் கொண்டிருக்கிறார். வெற்றி வேண்டும்; வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும் அதன் முன்னோட்டமாகவே பாட்னாவில் ஜனநாயக மாநாடு நடக்கவுள்ளது. ஜனநாயக போர்களத்தில் கலைஞரின் போர் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பேன் என்று கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிற்கே ஆபத்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்..!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.