பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் “எந்த வகையான விளையாட்டு வீரர்”… : 2024

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சரத் கமல் “அதிக பரிச்சயம் இல்லாத விளையாட்டு வீரர்” என்று தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு TNAA அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இந்திய கொடியை ஏந்திச் செல்லும் அளவிற்கு சரத் கமல் எந்த வகையில் சிறந்த விளையாட்டு வீரர் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போதைய ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவறும் 130 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரரான நீரஜ் சோப்ராவை விட்டு சரத் கமலிடம் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்துள்ள தமிழ்நாடு தடகள சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீரரான, ஷரத் கமல், இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஸ்மாஷின் காலிறுதிக்கு வந்த முதல் இந்தியர் ஆனார், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்கள் உட்பட பத்து தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் 13 பதக்கங்களையும் வென்ற சாதனையைப் படைத்துள்ளார்.

41 வயதான அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களைப் பெற்றார் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று முறை வெண்கலப் பதக்கம் வென்றவர்.

சிறந்த தரவரிசையின் அடிப்படையில் இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ஆண்கள் அணி தகுதி பெறுவதில் சரத் கமல் முக்கிய பங்கு வகித்தார்.

இருந்தபோதும் தடகள வீரரான நீரஜ் சோப்ராவை புறம்தள்ளிவிட்டு சரத் கமலை தேர்வு செய்தது குறித்து விமர்சித்துள்ள TNAA, கொடி ஏந்தி செல்பவரை அறிவிப்பதில் என்ன அவசரம் மற்றும் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஒருவரை புறக்கணிக்க காரணம் என்ன ? கொடி ஏந்தி செல்பவரின் பெயரை அறிவிப்பதில் தேவையில்லாத அவசரம் ஏன் என்பதை இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்க வேண்டும்,” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் “எந்த வகையான விளையாட்டு வீரர்”… : 2024

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.