புதிய கட்டடத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் த. மனோதங்கராஜ்முன்னாள் அமைச்சர்

கண்ணனூர் ஊராட்சி பகுதியில் நீண்ட காலமாக வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகம், அது போன்று இ-சேவை மையம், படிப்பகம் போன்றவற்றின் வசதிக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹18 லட்சம் மதிப்பில் கண்ணனூர் சந்திப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.மேலும், அயக்கோடு ஊராட்சி, மலவிளை பகுதியில் பரளியாற்றின் குறுக்கே மலவிளை – செங்கோடி பகுதிகளை இணைக்கும் விதமாக அமைக்கப்படு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினேன்.த. மனோதங்கராஜ்முன்னாள் அமைச்சர் & பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

புதிய கட்டடத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் த. மனோதங்கராஜ்முன்னாள் அமைச்சர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக