சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை மடிப்பாக்கம் – மேடவாக்கம் கூட்ரோடு கீழ் கட்டளை சந்திப்பில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்
சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்





