சென்னை புனித தோமையர் மலை, மாங்காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் இன்று புனித அந்தோணியார் சிற்றாலய மேம்பாட்டு நல சங்கம் மற்றும் அப்போலோ பார்மஸி (ராமாபுரம்), பம்மல் அரவிந்த் சாய் கண் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யப்பட்டது. ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





