புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து மக்கள் உண்ணாவிரத போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உள்பட்ட அகரம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக பாட்டை புறம்போக்கு இடத்தை கிராம மக்கள் ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாரம்பரியம் மற்றும் பொதுவழியை மற்றும் கிராம மக்கள் இந்த இடத்தில் தான் காரியம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் செய்கின்றனர். இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா. சு.தண்டபாணி மற்றும் அவருக்கு உடைந்தையாக செயல்பட்டு வரும் போச்சம்பள்ளி அறநிலையத்துறை ஆய்வாளர் அ.சத்யாவை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள் ஆண்கள் என 100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பாட்டை புறம்போக்கு ஆற்றங்கரை அரசமரத்தின் கீழ் உண்ணாவிரதப் போராட்டம் காலை 10 மணி முதல் நடைபெற்றது இந்த நிலையில் அங்கு விரிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் திருமுருகன் மற்றும் பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகின்ற 8.ஆம் தேதி பீஸ் கமிட்டி அமைத்துள்ளது அங்கு உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறிய தாசில்தார் திருமுருகன் அதன் பின்பு உண்ணாவிரதம் கைவிட்ட கிராம மக்கள் கலைத்து சென்றனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து மக்கள் உண்ணாவிரத போராட்டம்…

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்