அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் டயாலிஸ் செய்ய ஊழியர் பற்றாக்குறை….

சென்னை குரோம்பேட்டை 2023 நவம்பர் 6:-
குரோம்பேட்டை (இருப்பு) தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் சீறுநீரகம் சரிவர‌ இயங்காத நிலையில் உள்ள நோயாளிகளுக்காக கடந்த ஏழு‌ ஆண்டுகளுக்கு முன்பு இரத்தமாற்றம் டயாலிஸ் மருத்துவ இரண்டு கருவிகளை தமிழ்நாடு அரசால் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு 2017 ல் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது டயாலிஸ் சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் வந்துபோகின்ற போது இங்கு டயாலிஸ் சிகிச்சை இல்லை என்று பயற்சி மருத்துவர்கள் சொல்லி திருப்பி அனுப்ப படுவதாக நோயாளிகளிடம் இருந்து புகார் வந்துள்ளது.

இந்த செய்தியினை அறிந்த தகவல் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு மாவட்ட நிருபர் இரா.மு. அருண்குமார் புகைபட‌ கலைஞர் சி.சுகுமார் ஆகியோரிடம் புன்னகை என்கின்ற அமைப்பின் சார்பாக அதன் நிர்வாகியும் வெங்கடேஷ்வர திருமண மகால் உரிமையாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.சந்திரகேசவன் அவர்களால் தகவல் கிடைக்க பெற்றது.

தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மாவட்ட செய்தியாளர் இரா.மு.அருண்குமார் மற்றும் புகைப்பட கலைஞர் சி. சுகுமார் ஆகியோர் 06.11.2023 குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று டயாலிஸ் சிகிச்சை குறித்து செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து டாயாலிஸ் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

டயாலிஸ் பன்னுகிறோம் யாரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். வேலை ஆட்கள் பற்றாகுறையின் காரணமாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறதே தவிற டயாலிஸ் வரும் நோயாளிகள் இதற்க்கான உரியமருத்துவரை சந்தித்து சான்றிதழ் பெற்று மருத்துவர் குறித்து கொடுக்கும் தேதியில் சிகிச்சை அளித்தோ அல்லது அன்றோ நெகடிவ் பாஸ்டிவ் என்பதை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்து வருகின்றோம். ஆனாலும் சில நேரங்களில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் டயாலிஸ் செய்ய ஊழியர் பற்றாக்குறை….

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்