பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்

மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னையில் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது…. இதனால் நேற்று பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன… இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட முடியாமல் ஏராளமானோர் திகைத்து நின்றனர்… இந்த நிலையில் இன்று திறக்கப்பட்ட ஒரு சில பெட்ரோல் பங்க்களில் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும் திரண்டதால் பெட்ரோல் பங்கில் கூட்டம் அலை மோதியது..

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்