பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பைகளை வகைப்பிரித்தல்‌ குறித்த விழிப்புணர்வு முகாம்‌ …..

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம்‌, அசோக்
நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருமுறை உபயோகப்படுத்தி
தூக்கி எறியக்‌கூடிய நெகிழி பொருட்களால்‌ ஏற்படும்‌ சுகாதாரக்‌ கேடுகள்‌
மற்றும்‌ அதனைத் தடுக்கும்‌ முறைகள்‌ குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று
(16.06.2023) நடத்தப்பட்டு, அங்கு பயிலும் மாணவியர்‌ மற்றும்‌
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இம்முகாமில்‌ குப்பைகளை வகைப்பிரித்து அளித்தலின்‌ அவசியம்‌, ஒரு
தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்‌ கூடிய நெகிழிப்‌ பொருட்களால்‌
ஏற்படும்‌ சுகாதார சீர்கேடுகள்‌, அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய
பொருட்கள்‌ குறித்து காட்சி வழி விளக்கம்‌ மற்றும்‌ காணொலி காட்சிகள்‌
மூலமாக மாணவிகள்‌ மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெகிழி பைகளுக்கு மாற்றாக
பயன்படுத்தும் வகையில், ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர்
கல்லூரி சார்பாக வழங்கப்பட்ட 1,050 மஞ்சப்பைகள்‌ அனைத்து மாணவியர்,
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்‌ சுகாதார கல்வி அலுவலர் முனைவர் டி.ஜி.சீனிவாசன்,
எக்ஸ்னோரா திரு.கோவிந்தராஜ்‌, பசுமைப்படை திரு.தங்கராஜ், எஸ்.எஸ்.
ஜெயின் கல்லூரி உதவிப் பேராசிரியர் சாந்தினி மற்றும் தலைமையாசிரியை
தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பைகளை வகைப்பிரித்தல்‌ குறித்த விழிப்புணர்வு முகாம்‌ …..

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.