அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

பேசும் காலண்டர் காலண்டர்களில் புதுமை


காலண்டரில் காணொளிக் காட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை ரசித்து செய்தோம் தயாரிப்பாளர் பேட்டி காரைக்குடி – காலெண்டர் பேசுகிறதா ? ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான் நண்பர்களே ! நானும் இதுபோன்றுதான் ஆச்சிர்யத்துடன் பார்த்தேன். சிவகாசி கற்பகா காலெண்டர் பேசுகிறது. நண்பர்களே கடந்த சில வருடங்களாக தொடர்ந்து காலண்டர்களில் மிகப்பெரிய கேக் கொண்ட காலண்டரை பயன்படுத்தி வருகின்றேன்.மிக அருமையான தகவலை கூறக் கூடிய தினம் ஒரு வாசகமும், மருத்துவ குறிப்புகளும், அந்த நாளின் சிறப்புகளும் என அனைத்து தகவலும் மிக அருமையாக மல்டி கலரில் அச்சிடப்பட்டு உள்ளது. இதுவரை காரைக்குடியில் உள்ள ஒருவரிடம் இந்த சைஸ் ( 27.5 cm மற்றும் 33.5 cm ) அளவுள்ள காலெண்டர் கேக் வாங்கி வந்தேன். இந்த ஆண்டு அவர் நான் விற்கவில்லை என்று கூறிவிட்டார். எனவே பல நண்பர்களிடம் விசாரித்து பேசி ஏழு நாட்களுக்கும் மேலாக இருபதுக்கும் மேலான தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிறைவாக சிவகாசியில் உள்ள கற்பக காலண்டர் நிறுவனர் ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஜெய் சங்கர் அவர்களும் என்னிடம் அன்பாக பேசினார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் கடந்த ஆண்டு காலண்டரில் க்யூ ஆர் கோடு இருப்பதைப் பார்த்தேன். அந்த கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தபோது அந்த நாளின் சிறப்புகளை வீடியோவாக பார்க்கும் வகையில் இருந்தது. காலண்டர் பேசியது. எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதுகுறித்து ஜெய்சங்கர் அவர்களிடம் விசாரித்தேன். காலெண்டராக மட்டுமல்லாமல் அதை காணொளி காட்சியாகவும் மாற்ற வேண்டும் என்று ரசித்து நாங்கள் இதனை செய்தோம். காலெண்டரை ஸ்கேன் செய்தால் 365 நாட்களும் 365 விதமான தகவல்களை நீங்கள் காணொளியின் மூலம் காணலாம். காலண்டரில் ஒரு புதுமையான முயற்சி என்று தெரிவித்தார். எனக்கு இது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்த காலெண்டரில் மிகவும் அருமையான வாசகங்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்துள்ளார்கள்.கடந்த ஆண்டு என் நண்பர் ஓவருவருக்கும் இந்த காலண்டரை வழங்கினேன்.நண்பரும் அவர் பணியாற்றும் பள்ளியில் , பள்ளியின் வெளி சுவற்றில் இந்த காலண்டரில் வரும் வாசகங்களை தினசரி “தினம் ஒரு பொன்மொழி” என்ற தலைப்பில் கரும்பலகையில் எழுதி போடுவதாக கூறினார். சாலைகளில் செல்லும் பலரும் ஆர்வத்துடன் நின்று இதனை படித்து விட்டு செல்வதாக என்னிடம் கூறி மகிழ்ந்தார்.கேலண்டர் என்றால் இலவசமாக பெற்று விட்ட நமக்கு காலண்டரை காசு கொடுத்து வாங்கினால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை கற்பகா காலண்டர் மூலமாக அறிந்துகொண்டேன்.எனவே நண்பர்களே பேசும் காலண்டரை வாய்ப்பு இருந்தால் நீங்களும் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

பேசும் காலண்டர் காலண்டர்களில் புதுமை

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்