பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்

நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை வீடு வீடாகச் சென்று தரவிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.வீடு வீடாகப் போவது சாத்தியமென்றால் பரிசுத் தொகுப்பையே நேரடியாக வீட்டில் தந்துவிடலாமே? ஒரு கடைக்கு ஆயிரம் கார்டுகள் என்றால் கூட இது சாத்தியம் தானே…தேவைப்பட்டால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்களையும்கூட இதற்குப் பயன்படுத்தலாம். நேரம் செலவு செய்து வரிசையில் நிற்காமல் வீட்டுக்கே அரசின் பரிசு வந்துசேரும்போது நிச்சயம் அரசின் மீது பெரிய மரியாதை உருவாகும்.தொழில்நுட்ப உபகரணங்களை தெருத்தெருவாக எடுத்து வருவது சிரமம் என்று ரேஷன் கடை நண்பர்கள் சொல்கிறார்கள். இந்தக் காலத்தில் இது அர்த்தமற்ற காரணம். மொபைல் செயலிகள் வழி தினமும் பல ஆயிரம் கோடி வணிகம் நடக்கும் நாடு இது. முக்கியமான இடத்தில் இருக்கும் நண்பர்கள் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக